This gallery contains 1 photo.
அதிகாலை பெருமழையில் முற்றத்து முல்லை அரும்புகள் தன் இதழ்களிலிருந்தும் நீர்த் துளிகளைக் சொட்டிக் கொண்டிருக்கின்றன . தெப்பம் போல நீரில் மிதக்கிறது உனது உருவம் . காகங்கள் வீடுதோறும் அமர்ந்து கரைகின்றன . மலர்ந்திருக்கும் முல்லைப் பூக்களைச் சூடிக்கொள்வதற்கு நீ இன்னமும் வரவில்லை . துளிநீரை தன் இதழ்களில் ஏந்தி மொட்டவிழும் அரும்புகளின் வாசனை … Continue reading