- என்னைச் சித்திரமாக வரைந்து கொண்டிருக்கும் உனக்குத் தெரியாது நான் எத்தனை முறை வரையப் பட்டுள்ளேன் என்பதும் ஒவ்வொரு முறையும் என் முகம் எவ்வாறு மாறிப்போனது என்பதும்
சக்தி ஜோதி
-
அண்மைய பதிவுகள்
- ஒரு பெண் உள்ளிருந்து இயக்குகிறாள் -(உடல் மனம் மொழி)
- ஒரு பெண் விளையாட்டிலிருந்து வெளியேறுகிறாள்
- உடல் மனம் மொழி -ஒரு பெண் காத்திருக்கிறாள்
- உடல் மனம் மொழி- ஒரு பெண் வழிப்படுத்துகிறாள்
- ஒரு பெண் ஆற்றியிருக்கிறாள்
- ஒரு பெண் பதற்றத்திலிருக்கிறாள்
- ஒரு பெண் நிகழ்த்துகிறாள்
- ஒரு பெண் திடப்படுகிறாள்
- இவள்
- மழையான பின்
- சொல்லெனும் தானியம்
- ஒரு யானை
- தவம்
- அறிதலின் சுவை
- வேர் பரப்பிய நினைவுகள்
- உற்சாகம்
- வாழையடி
- மேகங்கள் உரசிக் கொள்ளும்போது
- சொற்களைச் சுகித்திருக்கும் இரவு
- சுமை
- காற்றில் மிதக்கும் நீலம்
- மஞ்சள்
- திசைகளுக்கு இடையே
- நினைவின் பயணம்
- மீட்சி
- மிதக்கும் மேகம்
- காதல் வழி
- மலர்தல்
- பறவையின் குரல்
- தாலாட்டு
காப்பகம்
பிரிவுகள்
தொகுப்பாளர்
ஸ்ரீசக்தி அறக்கட்டளை
நாஞ்சில்நாடன் வலைப் பக்கத்திற்க்கு
வண்ணதாசன் வலைப் பக்கத்திற்க்கு
வண்ணநிலவன் வலைப் பக்கம்
தோப்பில் முஹமதுமீரான்
ச விஜயலட்சுமி
பார்வை
- 116,916 வரவுகள்
-
Join 112 other subscribers
மேல்
வேர் பரப்பிய நினைவுகள்
ஓடும் நதியில் தவறி விழும் ஒற்றையிலை
பழுத்த மஞ்சளும்
விருட்சமென வளரத் துவங்கியது
புலனிலகப்படாமல் கிளைத்துப் பரவின
நதியின் போக்கில் செல்லும் அவ்விலை
This entry was posted in அனைத்தும், கவிதை, காற்றில் மிதக்கும் நீலம் and tagged காற்றில் மிதக்கும் நீலம், சக்திஜோதி, சக்திஜோதி கவிதைகள், வேர் பரப்பிய நினைவுகள், sakthi jothi, sakthijothi, shakthi jothi, sisulthan. Bookmark the permalink.
nice
அருமை.
வாழ்த்துகள்.
அவனது கண் வழி பயணம் , அவள் கண்ணோடு கலந்து , மணமாகி மனதில் வேர் விட்டு, சிறு தளிர் விட்டு..
பயணம் , சுகமே ..!!!
அருமையான கவிதை………..!!
நிசப்தமாகிறது காற்று..varikalukkul vaalkirathu kavithai!