This gallery contains 2 photos.
சக்திஜோதி ஆண்-பெண் உறவு என்பது பிரிவு காலத்திலேயே மிகுந்த வலிமையுடன் இருக்கிறதை அறியலாம். பிரிவு காலத்தில் தனிமையில் வருந்தும் தலைவி மிகவும் வாடியிருப்பாள். அவள் வாழும் சூழலின் கருப்பொருட்கள் மூலமாகவும் தலைவனின் நினைவில் மேலும் துயர் அடைவாள். அது போலவே பிரிந்து சென்றிருக்கும் தலைவன், தான் செல்லும் வழியின் கருப்பொருட்கள் மூலமாக தலைவியை நினைவு கொள்வான். … Continue reading