- என்னைச் சித்திரமாக வரைந்து கொண்டிருக்கும் உனக்குத் தெரியாது நான் எத்தனை முறை வரையப் பட்டுள்ளேன் என்பதும் ஒவ்வொரு முறையும் என் முகம் எவ்வாறு மாறிப்போனது என்பதும்
சக்தி ஜோதி
-
அண்மைய பதிவுகள்
- ஒரு பெண் உள்ளிருந்து இயக்குகிறாள் -(உடல் மனம் மொழி)
- ஒரு பெண் விளையாட்டிலிருந்து வெளியேறுகிறாள்
- உடல் மனம் மொழி -ஒரு பெண் காத்திருக்கிறாள்
- உடல் மனம் மொழி- ஒரு பெண் வழிப்படுத்துகிறாள்
- ஒரு பெண் ஆற்றியிருக்கிறாள்
- ஒரு பெண் பதற்றத்திலிருக்கிறாள்
- ஒரு பெண் நிகழ்த்துகிறாள்
- ஒரு பெண் திடப்படுகிறாள்
- இவள்
- மழையான பின்
- சொல்லெனும் தானியம்
- ஒரு யானை
- தவம்
- அறிதலின் சுவை
- வேர் பரப்பிய நினைவுகள்
- உற்சாகம்
- வாழையடி
- மேகங்கள் உரசிக் கொள்ளும்போது
- சொற்களைச் சுகித்திருக்கும் இரவு
- சுமை
- காற்றில் மிதக்கும் நீலம்
- மஞ்சள்
- திசைகளுக்கு இடையே
- நினைவின் பயணம்
- மீட்சி
- மிதக்கும் மேகம்
- காதல் வழி
- மலர்தல்
- பறவையின் குரல்
- தாலாட்டு
காப்பகம்
பிரிவுகள்
தொகுப்பாளர்
ஸ்ரீசக்தி அறக்கட்டளை
நாஞ்சில்நாடன் வலைப் பக்கத்திற்க்கு
வண்ணதாசன் வலைப் பக்கத்திற்க்கு
வண்ணநிலவன் வலைப் பக்கம்
தோப்பில் முஹமதுமீரான்
ச விஜயலட்சுமி
பார்வை
- 116,925 வரவுகள்
-
Join 112 other subscribers
மேல்
ஒரு யானை
என் சிறுவயதில் யானை பார்க்க நின்றிருப்போம்
காடெல்லாம் சுற்றி வந்து
ஆற்றினைக் கடக்க
காட்டு மரங்களின் ஊடே
காட்டு யானையே
This entry was posted in அனைத்தும், கவிதை and tagged சக்திஜோதி, சக்திஜோதி கவிதைகள், sakthi jothi, sakthijothi, shakthi jothi. Bookmark the permalink.
அருமை.
வாழ்த்துகள்.
யானைக்கு தும்பிக்கை . பெண்ணுக்கு நம்பிக்கை ..
யானைக்கு சிறிய கண்கள்.. பெண்ணுக்கு கூரிய பார்வை..
யானைக்கு கட்டபட்டுள்ள சாதாரண கயறு, அதன் வலிமையை உணராமல் செய்ய..
பெண்ணுக்கு , மஞ்சள் கயிறு பெருமை கூட்டி, வலிமை குறைக்க ….
யானை ஏற்படுத்திய பிரமாண்டம் காட்டு வாழ்வில்..
பெண் ஏற்படுத்திய பிரமாண்டம், வீட்டு வாழ்வில்..
இரண்டுமே நம் வாழ்வின் நிதர்சன அதிசய வலிமை பூக்கள்…
அருமை.!
நல்லாருக்கு. இறுதி வரிகள் அருமை.
அருமை
“காட்டு யானையே
என்னை சுதந்திரப் பெண்ணாய்
உணரச் செய்துகொண்டிருக்கிறது”
அருமையான வரிகள் . நெஞ்சை தொடுகிறது
யானை யானையாய இருந்தால் போற்றப்படுகிறது, பெண் பெண்மையாய் இருந்தால் போற்றப்படுகிறது சில இடங்களில், இன்றை சூலலில் பெண்மையோடு கூடிய ஆண்மை தேவைப்படுகிறது தற்காத்துக் கொள்ள
Vazhkaiyil Porattathai Yethi Kollum Pothu…Yaanaiyin Balathai Perugiren…
வணக்கம். தங்கள் பதிவு இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.
வாசிக்க http://blogintamil.blogspot.com.au/2014/09/blog-post_18.html
நன்றி.
வணக்கம்
இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் பார்வையிட முகவரி இதோ.http://blogintamil.blogspot.com/2014/09/blog-post_18.html?showComment=1411012022369#c8444431922796668986
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம் சகோதரி!
இன்றைய வலைச்சர அறிமுகத்தில் உங்களைக் கண்டு இங்கு வந்தேன்.
எத்தனை உயிர்துவமான வரிகள்!.. மிக மிக அருமை!
காட்டு யானையாய்ச் சுதந்திரமாக உலவ ஏங்கும் எத்தனையோ பெண்கள்
இந்த நவீன நாகரீக வளர்ச்சியின் பின்னும் இருக்கின்றனர் என
மிக இயல்பாகக் கூறினீர்கள்! மிகவும் ரசித்தேன்!
வாழ்த்துக்கள்!