- என்னைச் சித்திரமாக வரைந்து கொண்டிருக்கும் உனக்குத் தெரியாது நான் எத்தனை முறை வரையப் பட்டுள்ளேன் என்பதும் ஒவ்வொரு முறையும் என் முகம் எவ்வாறு மாறிப்போனது என்பதும்
சக்தி ஜோதி
-
அண்மைய பதிவுகள்
- ஒரு பெண் உள்ளிருந்து இயக்குகிறாள் -(உடல் மனம் மொழி)
- ஒரு பெண் விளையாட்டிலிருந்து வெளியேறுகிறாள்
- உடல் மனம் மொழி -ஒரு பெண் காத்திருக்கிறாள்
- உடல் மனம் மொழி- ஒரு பெண் வழிப்படுத்துகிறாள்
- ஒரு பெண் ஆற்றியிருக்கிறாள்
- ஒரு பெண் பதற்றத்திலிருக்கிறாள்
- ஒரு பெண் நிகழ்த்துகிறாள்
- ஒரு பெண் திடப்படுகிறாள்
- இவள்
- மழையான பின்
- சொல்லெனும் தானியம்
- ஒரு யானை
- தவம்
- அறிதலின் சுவை
- வேர் பரப்பிய நினைவுகள்
- உற்சாகம்
- வாழையடி
- மேகங்கள் உரசிக் கொள்ளும்போது
- சொற்களைச் சுகித்திருக்கும் இரவு
- சுமை
- காற்றில் மிதக்கும் நீலம்
- மஞ்சள்
- திசைகளுக்கு இடையே
- நினைவின் பயணம்
- மீட்சி
- மிதக்கும் மேகம்
- காதல் வழி
- மலர்தல்
- பறவையின் குரல்
- தாலாட்டு
காப்பகம்
பிரிவுகள்
தொகுப்பாளர்
ஸ்ரீசக்தி அறக்கட்டளை
நாஞ்சில்நாடன் வலைப் பக்கத்திற்க்கு
வண்ணதாசன் வலைப் பக்கத்திற்க்கு
வண்ணநிலவன் வலைப் பக்கம்
தோப்பில் முஹமதுமீரான்
ச விஜயலட்சுமி
பார்வை
- 116,915 வரவுகள்
-
Join 112 other subscribers
மேல்
மீட்சி
This entry was posted in அனைத்தும், கவிதை, நிலம் புகும் சொற்கள் and tagged சக்திஜோதி, சக்திஜோதி கவிதைகள், நிலம் புகும் சொற்கள், மீட்சி, sakthi jothi, sakthijothi, shakthi jothi, sisulthan. Bookmark the permalink.
ப்ரியங்களைப் ஏனம்மா தமிழ்ச்சொற்களே கிடைக்க வில்லையா? அல்லது வேணுமென்றே வடமொழிக்கு வாழ்வு கொடுக்கிறீரிகளா?
ப்ரியங்கள் , நீர்விழ்ச்சியாய் விழும் தருணம் .. காற்று இலக்கு இல்லாது வீசினாலும் , அது அன்பு என்னும் பள்ளத்தாக்கை நோக்கும் தருணம் ..என்ன நேரிடும் ? க்ஷ்ண நேரம் , காதல், நாணத்துடன் அசைவின்றி நிற்க அனைத்தும் அசைவு இல்லாது …நான் அசைந்தால் அசையும் அகிலம் எல்லாம் என அன்பு கடல் பொங்கும் பொழுது , உயிர்ப்பு மீண்டும் ஆரம்பமாக . காதல் , நம்மை மீட்டு….கவிதை , பொங்குமாங் காதல் ….
மலை முகட்டில் இருந்து விழும் வித்து ஒன்று , காற்றால் இலக்கின்றி பயணம் செய்து ,நிலம் என்னும் நல்லாளின் பள்ளத்தாக்கை அடைகின்றது..
க்ஷ்ண நேரம் கழித்து, அது புதிய நிலத்தில் திகைத்து நிற்க,..அங்கு பொங்கும் , கடல் போன்ற நீரால் நிலத்துடன் முத்தமிட்டு , அதன் உயிர்ப்பு மீட்கப்பட்டு , ஜனிக்க தொடங்குகின்றது …கவிதை , உயிர்க்கும் வித்து ..
nice one
அருமை.
வாழ்த்துகள்.
கவிதை படித்த உடன் காதல் என்னை மீண்டும்
கொள்கிறது என் காதலின் நினைவுகளாக ……..