நினைவின் பயணம் , அன்பு என்னும் பூக்களால் நிரம்பி வாழ்கின்றது…இருவரிடமும் , அது படர்ந்து கரைகின்றது..அந்த பறவை ஒரு நதி அருகே நின்று கொண்டு , நனைய தொடங்குகின்றது ..ஆனால், இருவரிடைய உள்ள தூரம் அதிகம் என்பது , கடல் என்பதின் வழியாக வெளிபடுகின்றது..ஆனாலும் , அன்பு என்னும் வெம்மை இங்கு கடலை க்ஷ்ண நொடிக்குள் , ஆகர்ஷணம் பண்ணி விட முடியும் என்பது காதலின் ஆழத்தை …கவிதை, சுகமான மலர் பூக்கள் தெளித்த ,பன்னிர் சாரலுடன் தொடரும் காதல் பயணம்..தொடர வாழ்த்துகள்..
என்னைச் சித்திரமாக
வரைந்து கொண்டிருக்கும்
உனக்குத் தெரியாது
நான்
எத்தனை முறை
வரையப் பட்டுள்ளேன் என்பதும்
ஒவ்வொரு முறையும்
என் முகம்
எவ்வாறு மாறிப்போனது என்பதும்
/தூரதேசத்துப்/
/சனத்தில்/
இவைகளுக்குப் பதில் தமிழ்ச்சொட்கள் சேர்த்தால், பாடல் இலக்கிய சுவை அடையும். வாழ்த்துக்கள்.
நினைவுகளை சுருட்டி வீசுகிறது கவிதை புயலாய் எழுந்து. “நினைவின் பயணம்” என்ற தலைப்புத் தட்டியையும் பிடுங்கி எறிந்து வேகம் கொள்கிறது வார்த்தைகள். இந்தக் கவிதையின் களேபரம் காதல்வயப்படும் மனசுகளுள் புயலாய் இறங்கி தென்றலாய் அமைதியுறும்.
நினைவின் பயணம் , அன்பு என்னும் பூக்களால் நிரம்பி வாழ்கின்றது…இருவரிடமும் , அது படர்ந்து கரைகின்றது..அந்த பறவை ஒரு நதி அருகே நின்று கொண்டு , நனைய தொடங்குகின்றது ..ஆனால், இருவரிடைய உள்ள தூரம் அதிகம் என்பது , கடல் என்பதின் வழியாக வெளிபடுகின்றது..ஆனாலும் , அன்பு என்னும் வெம்மை இங்கு கடலை க்ஷ்ண நொடிக்குள் , ஆகர்ஷணம் பண்ணி விட முடியும் என்பது காதலின் ஆழத்தை …கவிதை, சுகமான மலர் பூக்கள் தெளித்த ,பன்னிர் சாரலுடன் தொடரும் காதல் பயணம்..தொடர வாழ்த்துகள்..
pazaiya ninaivukaluku azaithuselgirathu ungal kavithai. vinadigal endralum enn vaaliba ninaivugaluku anupiyatharku nandri
l
அருமை.
வாழ்த்துகள்.
what is the meaning of sanam,if it denotes people no meaning for poem,if it is kanam it gives meaning.
can you pl clarify?
கடைசி பாரா காதலின் டைம் மெஷினில் ஏற்றிக்கொண்டு காதல் பிரபஞ்சம் நொடியின் நொடிக்குள் அழைத்துச் சென்றுவந்த வண்ணம் இருக்கிறது.
தி. குலசேகர்
good