- என்னைச் சித்திரமாக வரைந்து கொண்டிருக்கும் உனக்குத் தெரியாது நான் எத்தனை முறை வரையப் பட்டுள்ளேன் என்பதும் ஒவ்வொரு முறையும் என் முகம் எவ்வாறு மாறிப்போனது என்பதும்
சக்தி ஜோதி
-
அண்மைய பதிவுகள்
- ஒரு பெண் உள்ளிருந்து இயக்குகிறாள் -(உடல் மனம் மொழி)
- ஒரு பெண் விளையாட்டிலிருந்து வெளியேறுகிறாள்
- உடல் மனம் மொழி -ஒரு பெண் காத்திருக்கிறாள்
- உடல் மனம் மொழி- ஒரு பெண் வழிப்படுத்துகிறாள்
- ஒரு பெண் ஆற்றியிருக்கிறாள்
- ஒரு பெண் பதற்றத்திலிருக்கிறாள்
- ஒரு பெண் நிகழ்த்துகிறாள்
- ஒரு பெண் திடப்படுகிறாள்
- இவள்
- மழையான பின்
- சொல்லெனும் தானியம்
- ஒரு யானை
- தவம்
- அறிதலின் சுவை
- வேர் பரப்பிய நினைவுகள்
- உற்சாகம்
- வாழையடி
- மேகங்கள் உரசிக் கொள்ளும்போது
- சொற்களைச் சுகித்திருக்கும் இரவு
- சுமை
- காற்றில் மிதக்கும் நீலம்
- மஞ்சள்
- திசைகளுக்கு இடையே
- நினைவின் பயணம்
- மீட்சி
- மிதக்கும் மேகம்
- காதல் வழி
- மலர்தல்
- பறவையின் குரல்
- தாலாட்டு
காப்பகம்
பிரிவுகள்
தொகுப்பாளர்
ஸ்ரீசக்தி அறக்கட்டளை
நாஞ்சில்நாடன் வலைப் பக்கத்திற்க்கு
வண்ணதாசன் வலைப் பக்கத்திற்க்கு
வண்ணநிலவன் வலைப் பக்கம்
தோப்பில் முஹமதுமீரான்
ச விஜயலட்சுமி
பார்வை
- 116,873 வரவுகள்
-
Join 112 other subscribers
மேல்
ஒரு பெண் உள்ளிருந்து இயக்குகிறாள் -(உடல் மனம் மொழி)
‘வானவில் நீண்டு
‘உள்ளார் கொல்லோ தோழி’ என்கிற வரியை விட்டு மனதை அகற்றவே இயலவில்லை. எத்தனை நம்பிக்கை இந்தப் பெண்ணுக்கு. தலைவன் நம்மை நினைக்காமல் இருப்பாரா? அப்படி அவரால் இருக்க முடியுமா? அவர் செல்லும் வழியிலெல்லாம் அவர் காண்கிற அத்தனையும் அதன் அதன் தனித்த அர்த்த பரிமாணத்தில் நம்மை நினைவுபடுத்தும்தானே எனச் சொல்கிற ஊண் பித்தையார் என்கிற பெண்பாற் புலவர் எழுதியுள்ள பாடல் குறுந்தொகையில்
‘உள்ளார் கொல்லோ தோழி உள்ளியும்
மிகப் பெரிய சோலைகளைக் கடந்து, பொருள் தேடிச் சென்றிருக்கும் தலைவர் நம்மை நினைக்காமல் இருப்பாரா? நம்மை நினைத்திருப்பார் என்ற போதும் தாம் மேற்கொண்ட வினை முற்றுப்பெறுவதற்கு வாய்ப்பு இல்லாததால் நம்மைத் தேடி அவர் வரவில்லை. உரல் போன்ற கால்களையுடைய யானை
‘கௌவை யஞ்சிற் காமம் எய்க்கும்
இந்த வரிகளை இங்கே இணைத்துப் பார்க்கலாம். மரத்தின் கிளையை பெரிய யானை வளைத்து முறித்து உண்கிறது. ஒடிந்த கிளையானது முழுமையும் முறிந்து நிலத்தில் விழாமல், நார் மிகுந்து வழியும் நீருடன், மரத்திலிருந்து துண்டிக்கப்படாமல் இருக்கிறது. முற்றிலும் ஒடிந்து வாடி உலராமல், நீர்ப்பற்றுள்ள நாரின் தொடர்பினால் மீண்டும் தழைக்கும் தன்மையுடன் இருக்கிறது. இதைப் போல தலைவியின் நலன் தலைவனால் முற்றிலும் உண்ணப்
மற்றொன்று, பாலை பாடிய பெருங்
மரத்தின் கிளையை உடைத்து இலைகளைப் பறித்து உண்ணுகிற யானை தனக்கு போதுமான அளவே உண்ணுகிறது என்கிற ஆலந்தூர் கிழாரின் பாடலில் தலைவியின் தவிப்பினை அதன் கசிந்து வழியும் ஈரத்துடன் மறைபொருளாக தலைவனுக்கு உணர்த்துகிறாள் தலைவி. பாலை பாடிய பெருங்கடுங்கோவின் பாடலில் தலைவியின் தவித்து தகித்திருக்கும் நிலையை தணிப்பது தலைவனின் கடமையென உணர்த்தப்படுகிறது. இந்த இரண்டு ஆண்பாற் புலவர்களின் பாடல் வழியாகச் சொல்லப்பட்ட பொருளில் உடன்பட்டும் சற்று மாறுபட்டும் தலைவியின் நிலையை தோழியின் குரல் வழியாக ஊண் பித்தையார் பேசுகிறார்.
தமிழ்த் திரைப்பட வரலாற்றில் பக்திக்கதைகள், மாயாஜால மந்திரக் கதைகள் காலம் கடந்து பொதுமக்களின் கதைவெளிக்குள் பேசப்பட்ட அநேகமான திரைப்படங்கள் எந்த விதமான கதைகளை பேசி வெற்றி பெற்றன என்று ஒரு புள்ளிவிவரம் எடுத்துப் பார்க்கலாம். கதாநாயகனாக காட்டப்
மிகப் பெரிய சோலைகளைக் கடந்து, பொருள் தேடிச் சென்றிருக்கும் தலைவர் நம்மை நினைக்காமல் இருப்பாரா? நம்மை நினைத்திருப்பார் என்ற போதும் தாம்
This entry was posted in அனைத்தும், உடல் மனம் மொழி, கட்டுரை, குங்குமம் தோழி and tagged ஒரு பெண் உள்ளிருந்து இயக்குகிறாள், குங்குமம் தோழி, சக்திஜோதி, sakthijothi, shakthi jothi, sisulthan. Bookmark the permalink.