அறிதலின் சுவை

மாமரத்தினடியில் நிற்கும் என்னிடம்
கொய்யாப் பழம் கேட்கிறவர்களுக்கு
நான்
நாவல் பழங்களைப் பரிசளிக்கிறேன்
 
என்னிடம் கொய்யாப்பழம் கேட்பவர்களுக்கு
மாம்பழத்தையும் தெரியவில்லை
கொய்யாப்பழத்தையும் அறியவில்லை
 
குறைந்தபட்சம்
அவர்களுக்கு நாவல் பழங்களையாவது
அறிமுகம் செய்துவைக்கிறேன்.
………………………………………………………………………………….சக்தி ஜோதி
This entry was posted in அனைத்தும், கவிதை and tagged , , , , , . Bookmark the permalink.

5 Responses to அறிதலின் சுவை

  1. rathnavelnatarajan சொல்கிறார்:

    அருமை அம்மா.
    வாழ்த்துகள்.

  2. gandhi m சொல்கிறார்:

    super

  3. thamilannan சொல்கிறார்:

    மிக‌ அருமை
    வாழ்த்துக்க‌ள்

  4. Ponnambalam Kalidoss Ashok சொல்கிறார்:

    இயற்கை அன்னை ,,நமக்கு அளித்த கொடை பற்றி நாம் அவ்வளவாக எளிதில் புரிந்து கொள்ள……
    புரிந்து கொள்ளும் வரை , நிலம் என்னும் நல்லாள் தருவதை நாம்..

  5. na.jeyabalan சொல்கிறார்:

    arumai

Ponnambalam Kalidoss Ashok -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி