This gallery contains 1 photo.
எனக்குத் தெரிந்த யானையை வேறு எவருக்கும் தெரியாது நீளமான தும்பிக்கையும் பருத்த கால்களும் சிறிய கண்களும் இருக்கும்தான் என் சிறுவயதில் யானை பார்க்க நின்றிருப்போம் ஆற்று நீரை தும்பிக்கையாய் உறிஞ்சி குளிக்கையில் சிதறி தெறிக்கும் நீர்த்துளிகளில் மனது சிலிர்க்கும் காடெல்லாம் சுற்றி வந்து உணவில் பங்கு கேட்டு கூட்டத்தோடு வீட்டு வாசலில் நிற்கும் ஆற்றினைக் கடக்க … Continue reading

















