- என்னைச் சித்திரமாக வரைந்து கொண்டிருக்கும் உனக்குத் தெரியாது நான் எத்தனை முறை வரையப் பட்டுள்ளேன் என்பதும் ஒவ்வொரு முறையும் என் முகம் எவ்வாறு மாறிப்போனது என்பதும்
சக்தி ஜோதி
-
அண்மைய பதிவுகள்
- ஒரு பெண் உள்ளிருந்து இயக்குகிறாள் -(உடல் மனம் மொழி)
- ஒரு பெண் விளையாட்டிலிருந்து வெளியேறுகிறாள்
- உடல் மனம் மொழி -ஒரு பெண் காத்திருக்கிறாள்
- உடல் மனம் மொழி- ஒரு பெண் வழிப்படுத்துகிறாள்
- ஒரு பெண் ஆற்றியிருக்கிறாள்
- ஒரு பெண் பதற்றத்திலிருக்கிறாள்
- ஒரு பெண் நிகழ்த்துகிறாள்
- ஒரு பெண் திடப்படுகிறாள்
- இவள்
- மழையான பின்
- சொல்லெனும் தானியம்
- ஒரு யானை
- தவம்
- அறிதலின் சுவை
- வேர் பரப்பிய நினைவுகள்
- உற்சாகம்
- வாழையடி
- மேகங்கள் உரசிக் கொள்ளும்போது
- சொற்களைச் சுகித்திருக்கும் இரவு
- சுமை
- காற்றில் மிதக்கும் நீலம்
- மஞ்சள்
- திசைகளுக்கு இடையே
- நினைவின் பயணம்
- மீட்சி
- மிதக்கும் மேகம்
- காதல் வழி
- மலர்தல்
- பறவையின் குரல்
- தாலாட்டு
காப்பகம்
பிரிவுகள்
தொகுப்பாளர்
ஸ்ரீசக்தி அறக்கட்டளை
நாஞ்சில்நாடன் வலைப் பக்கத்திற்க்கு
வண்ணதாசன் வலைப் பக்கத்திற்க்கு
வண்ணநிலவன் வலைப் பக்கம்
தோப்பில் முஹமதுமீரான்
ச விஜயலட்சுமி
பார்வை
- 116,838 வரவுகள்
-
Join 112 other subscribers
மேல்
காதலின் மௌனம்
This entry was posted in அனைத்தும், கடலோடு இசைத்தல், கவிதை and tagged கடலோடு இசைத்தல், காதலின் மௌனம், சக்திஜோதி, சக்திஜோதி கவிதைகள், sakthi jothi, sakthijothi, shakthi jothi, sisulthan. Bookmark the permalink.
இசையின் மௌனம் காதலைச் சொல்கிறது ..when love becomes music only when two hearts reads the same wavelength..great words on love..mounam s more powerful thro’ ur poem..
நட்சத்திரங்கள் என்பது விண்மீன்கள் எனவும், வார்த்தைகளை என்பது சொற்கள் எனவும் இருந்தால் உங்கள் கவிதைக்கு இன்னும் மெருகு கூடும்.
தமிழ்ப்பணிக்கு வாழ்த்துக்கள்.
அன்புடன் நாஞ்சில் இ. பீற்றர்
http://www.fetna.org
அற்புத வடிப்பில் உள்ள சிலைகள் மௌனத்தையா சொல்கின்றது ? ..அது சொல்லுமே ஆயிரம் ஆயிரம் ….என்ன ஒரு காதல் கம்பீரம் ” ஒளிரும் நட்சத்திரங்கள் என் வார்த்தைகளை மட்டுமே உன்னிடம் சேர்க்க மினுங்கிக்கொண்டிருக்கின்றன” என்று சொல்ல..இங்கு, மௌனம் என்பது ‘பாவனா சந்தோசம்”..காதல் வான வில்லாகவும் , நிலவின் மூலம் குளுமையும் தொட்டு தென்றல் என நம்மை வருடும் , இக்கவிதை ‘அர்த்தமுள்ள பொருள் பொதிந்த மௌனம் ‘..
அருமை.
வாழ்த்துகள்.
நயம்பட உரைக்கப்பட்ட நற்கவிதை.!!
arumai
மனதை என்னமோ செய்கிறது. அது உணர்தலின் மொழி. பேசாமலிருப்பவன் நீ என்கிற பாரா இல்லாமலே அந்த மௌனத்தின் ஆர்ப்பரிப்பு உணர முடியும் என்று தோன்றுகிறது. தி. குலசேகர். 9941284380
nandri velga